ஏலக்காய், இலவங்கம், அதிமதுரம், சீரகம், திப்பிலி, வாய்விடங்கம், கடுகுரோஹிணி, மஞ்சிட்டி ஆகிய முக்கியமான மருத்துவ பொருட்களின் கலவையை இந்த மருந்து ஆகும். எளிதான நுகர்வுக்காக இவை மாத்திரை வடிவில் விற்பனையாகிறது. இது கை மற்றும் காலின் எரிச்சலைக் குறைக்கிறது, மேலும் உடல் எடையைத் கட்டுப்படுத்துகிறது. சித்தா மருத்துவர்கள் இந்த மாத்திரையை பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.
சுகாதார நன்மைகள்:
1. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
2. புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கிறது.
3. வீக்கத்தை போக்க உதவுகிறது.
4. தோல் கோளாறுகளை குறைக்க உதவுகிறது.
5. இது ஆஸ்துமா, நுரையீரல் நோய், முடக்கு வாதம் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.












Reviews
There are no reviews yet.