சோப்பு கற்களால் உருவாக்கப்பட்ட சமையலறை பாத்திரங்கள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன, இது உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்தது. இந்த பாத்திரங்கள் ஒரு முறை வெப்பப்படுத்திய பின்பு ஆற்றலை சேமிக்கும் வகையில் வெப்பத்தை சீராக பரப்புகிறது. பதப்படுத்தப்பட்ட குழி ஆப்ப கல் இயற்கையானது, அதாவது தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஏதும் இதில் இல்லை என்பதால் நீங்கள் குறைந்த எண்ணெயுடன் இதில் சமைக்க முடியும். இது உண்மையில் டெல்ஃபானுக்கு ஆரோக்கியமான மாற்றாகும். இந்த பாத்திரங்கள் இயற்கையாகவே ஈரப்பதத்தை விரட்டுகிறது, என்பதால் உப்பு மற்றும் மசாலா சேமிப்புக்கு உதவியாக இருக்கும். நம் முன்னோர்கள் பழக்கப்படுத்திய ஆரோக்கியமான சமையல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் இது உதவுகிறது. கல் பாத்திரங்களில் சமைப்பது இந்தியாவின் ஒரு பழமையான பாரம்பரியமாகும். பதப்படுத்தப்பட்ட குழி ஆப்பம் கல் ஒரு குறுகிய முக்கோண வடிவத்துடன் அரை வட்ட வடிவத்தில் கிராம கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூடான இந்த பாத்திரம் கையாளுவதற்காக இதன் பக்கவாட்டில் இரண்டு வலுவான கைப்பிடிகள் உள்ளன. இது பதப்படுத்தப்பட்ட மற்றும் மெருகூட்டப்பட்ட உட்பரப்பைக் கொண்டுள்ளது.
| Weight | 2.5 kg |
|---|
Be the first to review “பதப்படுத்தப்பட்ட குழி ஆப்பம் கல்” மறுமொழியை ரத்து செய்
You must be logged in to post a review.







Reviews
There are no reviews yet.